இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

எல்லாம் வீணாகிப் போய்விட்டது ...


எல்லாம் வீணாகிப் போய்விட்டது ...

 கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 8:34 am
எல்லாம் வீணாகிப் போய்விட்டது ...
இப்போது உன்னைக்ககண்டால் அஞ்சுகிறேன் ...
உன்னை மறக்க நினைக்கும் போது ....
உயிர் வாழுகிறேன் ..
உன்னை நினைக்கும் போது..
இறந்துவிடுகிறேன் ..

இப்படி எத்தனைநாள் தான் வாழுவது ...?
உன்கண்ணில் இருந்து தப்புவதற்காக ...
கண்ணாடி அணிந்தேன் 
உன்னை கண்டவுடன் முறைத்து பார்க்க வேண்டும் 
என்பதற்காக கண்ணாடி முன் முறைத்து பார்த்து 
பழகினேன் ...

எல்லாம் வீணாகிப் போய்விட்டது ...
நீ அருகால் செல்லும் போது ...
என் இதயம் எயமானை கண்ணட நாயைப்போல் 
என்னிடம் வந்துவிடுகிறதே ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக