இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

என்ன உலகமடா இது ...?

என்ன உலகமடா இது ...? 

கவிப்புயல் இனியவன் on Thu Apr 04, 2013 9:47 pm
மதுக்கடையில் இருந்து ....
உளறுகிறேன் குடிகாரன் 
என்கிறார்கள் ....!
மாதுவை நினைத்து .....
உளறுகிறேன் கவிதை 
என்கிறார்கள் ....!
எல்லாம் அவள் தந்த ....
வலியால் வந்த விளைவே ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக