இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

நீயும் விட்டு போனாய் ...

நீயும் விட்டு போனாய் ....!

கவிப்புயல் இனியவன் on Fri Apr 05, 2013 6:10 am
தனிமையை விரும்பினேன் ....
தனிமை என்னை விரட்டியது ...
தனிமை வேண்டாம் உனக்கென்று ....
காதலித்தேன் உன்னை .....
தனிமை என்னை விட்டுப்போனது ...
நீயும் விட்டு போனாய் ....
பிரிவு வந்தது ...
தனிமையில் இருந்திருந்தால் ...
பிரிவு என்ற காலன் 
வந்திருக்க மாட்டானே ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக