இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 நவம்பர், 2016

உயிரேகாலை வணக்கம்

நீ ...
என் இதயம் ...
உன்னை விட்டு ...
எப்படி பிரிவேன்
இறப்புக்கு முன் ....?

காலை வணக்கம் ...
என் உயிரே .....
சூரியன் போல் ....
பிரகாசமாய் இரு ....
உன்னில் ஒளி ....
பெரும் சந்திரன் நான் .....!!!

&
........காலை வணக்கம்.........
கவிப்புயல் இனியவன்
கவி நாட்டியரசர் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக