இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

புத்தகமூடை ...!


புத்தகமூடை ...!

கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 8:43 am
கள்ளம் கபடமற்ற 
திறந்த புத்தகங்கள்தான் ...
நம் குழந்தைகள் ..
அதனால் தான் 
அயலவரையே
பார்க்காமல் திறந்த 
புத்தகமாக பேசுகிறது ....

வேதனை 
குழந்தையின் முதுகில் ...
சுமக்க முடியாத புத்தகமூடை ...
கூனியின் கதையை படிப்பதற்காக ..
கூனிப்போனார்கள் 
நம் குழந்தைகள் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக