இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 நவம்பர், 2016

இயற்கை வள கவிதை

மனிதன் காட்டுக்குள் .....
நுழையும் போது...!
குரங்குகள் தாவும் ...!
நரிகள் ஊளையிடும் ...!
குருவிகள் ஓலமிடும் ..!
இத்தனையும் அவை
சந்தோசத்தால் ..
பயத்தால் செய்யவில்லை....
மரங்களுக்கு அவை ....
கொடுக்கும் -சமிஞ்சை...
மனிதர்கள் வருகிறார்கள்...
மரங்களே விழிப்பாக .....
இருங்கள்  எச்சரிக்கின்றன ....!!!

&
இயற்கை வள கவிதை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக