இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 நவம்பர், 2016

என்னை நீ பிரிந்ததால்...

வானத்தில்.....
அமாவாசையன்று ..
நட்சத்திரங்கள் அகதிகள்

வனத்தில் .....
காடுகள் அழிந்தால்
மிருகங்கள் அகதிகள்

பூக்கள் ......
வாடி விட்டால்...
தேனிக்கள் அகதிகள்

என் .....
காதல் தேசத்தில்....
என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...!!!

&
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக