இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

எப்படி அழுகிறாய் மெழுகுதிரியே..?

எப்படி அழுகிறாய் மெழுகுதிரியே..?

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:34 pm
இருட்டை விலக்க
ஏற்றப்பட்ட நீ
ஏன் அழுகிறாய் ..?
இருட்டுகள் எல்லாம் உன்னை
மிரட்டுகின்றவனோ...?
எப்படி உன்னால் மட்டும்
அழுதுகொண்டே பிரகாசமாக
சிரிக்கவும் முடிகிறது ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக