இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 நவம்பர், 2016

கல்லூரிக்கு வராமல் ....


கல்லூரிக்கு வராமல் ....

கவிப்புயல் இனியவன் on Mon Apr 08, 2013 5:32 pm
நீ இப்படி 
என்னை ஏமாற்றுவாய் 
என்று தெரிந்திருந்தால் ......
கல்லூரிக்கு வராமல் ....!!!

கல்வாரிக்கு 
போயிருப்பேன் ...
கற்சிப்பாச்சாரியாரிடம் .......
போயிருப்பேன் ..
இதயத்தை எப்படி ......
கல்லாக்குவதென்று ..
கற்பதற்கு ...!
இபோதுதான் விளங்குகிறது ....
மாவல்லபுரம் வர ......
நீ மறுத்தாய் என்று ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக