இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 நவம்பர், 2016

நட்பும் காதலும் கவிதை

இறைவா
எனக்கு ஒரு வரம் தா ..?
காதல் உணர்வை என்னில் இருந்து
தயவு செய்து எடுத்துவிடு ....!
நான் அவனை உயிர் நண்பனாகவோ
உயிர் காலம் வரை நினைக்க ..........
விரும்புகிறேன்

இடைக்கிடையே பாழாய்ப்போன
மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....!
நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்......
அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை
இறைவா .......
என் காதல் நரம்பை துண்டித்து விடு ...!

&
கவிப்புயல் இனியவன்
நட்பும் காதலும் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக