இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 நவம்பர், 2016

எங்கு கற்றுக்கொண்டாய் ......

நீ என் இதயத்துக்குள் ....
புகுந்தபோதும் ....
விலகிய போதும் ...
மெதுவாக வந்து .......
மெதுவாக விலகிவிட்டாயே ....
எந்த வித வலியுமில்லாமல்....
எங்கு கற்றுக்கொண்டாய் ......
இந்த கலையை ..?

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக