இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

அம்மா கடுகு கவிதை 05

உயிருடன் ...
இருக்கின்ற போது மட்டும் ...
அழைப்பதில்லை ...
அம்மா ....!!!

மறைந்து பல ஆண்டுகள்
ஆனாலும் இன்பத்துக்கும்
துன்பத்துக்கும் அழைக்கும்
உடன் சொல் ....
ஒரே உலக சொல் -அம்மா ....!!!

அம்மா
கடுகு கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக