கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!
என்னவனையும் ..
என்னையும் பற்றியே
ஊரார் பேசுகிறார்கள் ..
அதுவும் ஒருவகையில்
நன்மைதான் .....!!!
ஊரார் பேசிவிட்டார்கள்
ஊர் முழுதும் பரவிவிட்டது
ஊரறிய என்னவன் என்னை
கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!
திருக்குறள் : 1150
+
அலரறிவுறுத்தல்
+
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 70
என்னவனையும் ..
என்னையும் பற்றியே
ஊரார் பேசுகிறார்கள் ..
அதுவும் ஒருவகையில்
நன்மைதான் .....!!!
ஊரார் பேசிவிட்டார்கள்
ஊர் முழுதும் பரவிவிட்டது
ஊரறிய என்னவன் என்னை
கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!
திருக்குறள் : 1150
+
அலரறிவுறுத்தல்
+
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 70
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக