இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 செப்டம்பர், 2014

என்னவன் தந்து விட்டான் ....!!!

என்னவன் தந்து விட்டான் ....!!!

காதலின் துன்பத்தை 
மறக்கவும் முடியாது 
மறைக்கவும் முடியாது 
மறைக்க முடியாத வலியை
என்னவன் தந்து விட்டான் ....!!!

என்னவனே 
நீ தந்த காதல் வலியை 
உன்னிடமும் சொல்ல 
வெட்கம் தடுகிறது ...
அத்தனை இன்பத்தை 
தந்தவனே .....!!!


திருக்குறள் : 1162
+
படர்மெலிந்திரங்கல் 
+
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு 
உரைத்தலும் நாணுத் தரும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 82

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக