இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 செப்டம்பர், 2014

உங்களுக்கு உயிர் காப்பது ...!!!

எங்களில் ஒரு சில ..
மரங்களை கடவுளாக்கி ...
மற்றவற்றை விறகுகள் ...
ஆக்கியது மனிதனே தவிர ...
நாங்கள் இல்லை .....!!!
எமது கடமை ஒரே செயல்
உங்களுக்கு உயிர் காப்பது ...!!!


மரம்
கடுகு கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக