இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 செப்டம்பர், 2014

என் நிழலின் கீழிருந்து ...

நான்
செய்த பெரும் தவறு ..
மனிதா உனக்கு நிழல் ..
தந்தது தானோ ...?
என் நிழலின் கீழிருந்து ...
என்னையே ....
வெட்டுகிறாய் ...!!!

மரம்
கடுகு கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக