இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

உனக்கும் சேர்த்து அழுகிறேன் .....!!!

முள் வேலிக்குள் வாழ்ந்த ...
என்னை நந்தவனத்துக்குள் ..
கொண்டுவந்தவள் -நீ

காதல் வானத்தில்
ஜோடியாக பறக்க ஆசை
படுகிறேன் - காதல் சிறகை
உடைக்கிறாய் ....!!!

கலங்காதே கண்ணே...
சிரித்த போது என்னோடு
சேர்ந்து சிரித்தாய் ...
அழும்போது உனக்கும்
சேர்த்து அழுகிறேன் .....!!!

கஸல் 729

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக