இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 செப்டம்பர், 2014

காற்று இல்லை

சொகுசான...
நாற்காலியில் ..
இருந்து கொண்டு ...
காற்று இல்லை என்று
கதறிக்கொண்டு இருகிறாயே
மனிதா ...?

மரம்
கடுகு கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக