இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 செப்டம்பர், 2014

வானவில் அழகியடி ....

என்னவளே 
நீ 
கண் சிமிட்டும் ஒவ்வொரு ..
நொடியும் கவிதை வரிகள் ...
நீ 
என்னை நேர் கொண்டு 
பார்த்தால் ஒரு அகராதியே 
எழுதிவிடுவேன் ....!!!

புருவத்தின் அழகோ அழகு 
வானவில்லை உனக்கு 
ஒப்பிட கூடாது - நீயே 
வானவில் அழகியடி ....
என்னவளே கண்ணை மூடு 
நட்சத்திரங்கள் 
பொறாமைபடுகின்றன ....!!!

+
+
அவளின் 
ஒவ்வொரு செயலும் 
கவிதை (03)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக