இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 செப்டம்பர், 2014

வாழவைக்கிறாய் -நீ

எப்போது ஒரு மனிதன்
இறக்கின்றான் ....?
மூளையில் நினைவாற்றல்
நின்றவுடன் ...!!!


அன்பே
உன் நினைவாற்றல்
என்னை வாழவைக்கிறது
வாழ்கிறேன் என்பதைவிட
வாழவைக்கிறாய் -நீ


நீ பேசாத நிமிடங்கள்
நான் புதைகுழிக்குள்
வாழும் நிமிடங்கள்
என் கடவுளும் நீ
காலனும் நீ ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக