இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 செப்டம்பர், 2014

நீ -என்னோடு இருகிறாய் ...!!!

நீ -என்னோடு இருகிறாய் ...!!!

ஓ இரவே நீயும் 
என்னைபோல் அநாதை 
எல்லோரையும் 
தூங்க வைத்திவிட்டு 
நீ -என்னோடு இருகிறாய் ...!!!

காதல் 
வலி கொண்டவருக்கு 
பகல் என்ன ..? 
இரவென்ன ..?
இரவே கவலை படாதே 
உன்னோடு நானும் 
இருக்கிறேன் ....!!!

திருக்குறள் : 1168
+
படர்மெலிந்திரங்கல் 
+
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா 
என்னல்லது இல்லை துணை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 88

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக