இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

கண்கள் தூங்குவதோ ...?

நான் 
எங்கே தனிமையில் 
இருந்தேன் -உன் 
நினைவின் வலிகளுடன் 
தானே வாழுகிறேன் ...!!!

உன் 
மடியை ஒருமுறை 
கொடு தூங்க அல்ல 
என் மூச்சை விட ....!!!

தூங்கியதே இல்லை 
கண்ணீருடன் இருக்கும் 
கண்கள் தூங்குவதோ ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக