இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 செப்டம்பர், 2014

மரம் -கடுகு கவிதைகள்

ஏய் மனிதா ....
என் மீது இருப்பவை 
வெறும் இலைகள் என்று 
நினைத்துவிடாதே ....!!!
ஒவ்வொரு உயிர்களுக்கும் 
நான் வழங்கும் மூச்சு ....!!!

மரம் 
கடுகு கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக