தத்தளிக்கிறேன் ...!!!
என்னவனே
காதலின் துன்பம்
நடுகடலில் தத்தளிக்கும்
படகை போன்றது ....!!!
நடு ராத்திரியானாலும் ...
உன் நினைவோடு ....
தனித்திருந்து தவிக்கிறேன் ...
காதல் என்ற கடலின் ...
துன்பத்தை கடந்து செல்ல ....
முடியாமல் தத்தளிக்கிறேன் ...!!!
திருக்குறள் : 1167
+
படர்மெலிந்திரங்கல்
+
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 87
என்னவனே
காதலின் துன்பம்
நடுகடலில் தத்தளிக்கும்
படகை போன்றது ....!!!
நடு ராத்திரியானாலும் ...
உன் நினைவோடு ....
தனித்திருந்து தவிக்கிறேன் ...
காதல் என்ற கடலின் ...
துன்பத்தை கடந்து செல்ல ....
முடியாமல் தத்தளிக்கிறேன் ...!!!
திருக்குறள் : 1167
+
படர்மெலிந்திரங்கல்
+
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 87
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக