இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 செப்டம்பர், 2014

வலியை மறைக்கிறேன் ...!!!

வலியை மறைக்கிறேன் ...!!!

காதலின் வலி 
காலத்துக்கும் கொல்லும்...
மரண வலி -யாரும் ..
அறியாமல் இருக்க ...
வலியை மறைக்கிறேன் ...!!!

என் துன்பங்களை ...
மறைக்க மறைக்க தான் 
என் காதல் வலியும்...
ஊற்று போல் ஊறிக்கொண்டே 
இருக்கிறது ....!!!


திருக்குறள் : 1161
+
படர்மெலிந்திரங்கல் 
+
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு 
ஊற்றுநீர் போல மிகும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 81

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக