இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

குறுங்கவிதை

மனிதனும்
மண் பானையும் ...
மண்ணில் தோன்றி ...
மண்ணில் முடிகிறது ....!!!

மனித மனசும் ....
மண் பானையும் ...
இருக்கும் வரை அழகு ...
உடைந்தால் இணையாது !!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
குறுங்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக