இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

தமிழ் மொழி கவிதை

" அ " அன்புக்கு அம்மா 
"ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன் 
"இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ...
"ஈ " ஈகை செய்தால் வள்ளல் ...
"உ " உலகம் உன் கையில் ....
"ஊ " ஊணுண்னும் போது பகிர்ந்து உண் ....
"எ " எழுத்தை கற்றுதந்தவர் இறைவன் ....
"ஏ " ஏர் பிடித்தவரே ஏற்றமானவர்கள் ....
"ஐ " ஐம்பூதங்களை ரசிப்பவர் ஞானி ....
"ஒ " ஒருவருடனேயே உறவை பகிர்ந்துகொள் ....
"ஓ " பிரபஞ்ச்சத்தின் உன்னத ஓசை .....

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
தமிழ் மொழி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக