இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

வலிகள் ஏதுமில்லை.

இந்த "காதல்" வந்துவிட்டால்....
காதல்```````
உலகில் அன்பு நிலைபெற,
இறைவன் எழுதிட்ட எழுத்து!

இந்த காதல் வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!
உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக