இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

ஞானி

நல்ல செயலில் துணிவுடயவன்..
நாள் தோறும் வெற்றியை அடைகிறான் ...
மரணம் கூட இறைவன் தரும் அதிஸ்டம் தான்
அது எல்லோருக்கும் இலகுவாக கிடைபதில்லை .....
மரணத்தை விரும்புபவனே ஞானி ..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக