இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 நவம்பர், 2016

முள்ளில் மலர்ந்த பூக்கள்

ஈரமான நாக்கில் 
எரிகிறது ...
காதல் வார்த்தை .....!!!

காதல் ஒரு 
பயிரிடல் பருவம் ...
அறுவடை ...
திருமணம் ....!!!

உன் மனதில் ...
வில்லனாக நான் ...
தூக்கி எறிந்து விடாதே ...
வலியை நீயும் ....
சுமக்க வேண்டும் ...!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக