இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 நவம்பர், 2016

கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!!

என்னை கவிதையால் ....
கொல்லாதே என்று ....
அடிக்கடி கூறுகிறாய் .....
நீ என்னை நினைவாலும் ....
கனவிலும் கொல்லுகிறாய்.....
அதனால் நான் கவிதையால் ...
கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக