இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 நவம்பர், 2016

கடுகு கவிதை கவிப்புயல் இனியவன்

என் கையில்
கிடைக்காத நிலவு நீ....!
ஆனாலும் தினம்
சலிக்காமல் உனை இரசிக்கும்
ரசிகன் நான்....!!!
&
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்

@@@

என் கவிதைகளை,
ஏனடி சேமிக்கிறாய்...?
நீ தான் கவிதைகளின்,
சொந்தகாரனையே
திருடி விட்டாயே.
&
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்

@@@

எழுத எதுவுமே ....
தோன்றவில்லையென்றால்....
உடனே கண்களைமூடி.......
உன்னை நினைத்துவிடுகிறேன்....!
ஏனென்றால்...
நான் எழுதிக்கொண்டிருப்பதே
உனக்காகத்தானே....!!!
&
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக