இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 நவம்பர், 2016

சித்திரமே என் சிங்காரியே .....!!!

சித்திரமே என் சிங்காரியே .....!!!
------
இதயத்தில் சிற்பமாய் .....
சிந்தனையில் சித்திரமாய் .....
நிந்தையில் இருப்பவளே .....
சித்திரமே என் சிங்காரியே .....!!!

செந்தேன் சிந்தும் .....
உதட்டழகியே ......
உள்ளத்தில் முழுநிலவாய் ......
பிரகாசிப்பவளே ......
சிலம்பே என் சிலப்பதிகாரமே......
வந்தேன் திகைத்தேன் தந்தேன் ....
இதயத்தை .........!!!

அல்லியை போல் அள்ளி ....
கொள்வாயா -இல்லையேல் ....
கீரையை போல் கிள்ளி ....
எறிவாயா.......................?

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக