இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 நவம்பர், 2016

விரக்தியில் முடிந்துவிடும் .....!!!

புகையிரத பாதை .....
சமாந்தரமாக செல்கிறது .....
மின்சார வடமும் .....
சமாந்தரமாக செல்கிறது .....
சமாந்தரங்கள் சந்தித்தால் ......
அழிவுதான் ......
வாழ்க்கையை சமந்தரமாய் .....
கொண்டு செல்லாதீர்கள் .....
விரக்தியில் முடிந்துவிடும் .....!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக