இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 நவம்பர், 2016

சமுதாய கஸல் கவிதைகள்

மரமாக இருந்தபோது ....
நிம்மதியாக இருந்தேன் .....
பலகை ஆகினேன்.....
படாத பாடு படுகிறேன் .....!!!

அடை மழைக்கு.....
கிழிந்த குடைக்கும்....
மதிப்பிருக்கும்........!!!

சேர்ந்த செல்வம் ....
கரைகிறது ......
தண்ணீரை .....
வீணாக்கியதால்.......!!!

&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக