இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 நவம்பர், 2016

கவிப்புயலின் சமுதாய கஸல்

ஓலை வீடு ....
வறியவனுக்கு வசிப்பிடம் ....
செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!!

வியர்வை ....
உழைப்பாளிக்கு நாற்றம் .....
முதலாளிக்கு துற நாற்றம் .....!!!

உழைப்பு முழுதும் ....
செலவு  செய்தால் .....
ஊதாரி என்கிறார்கள் ....
செலவு செய்தது ....
உணவுக்கு மட்டும் .....!!!

&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக