இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 டிசம்பர், 2015

.பஞ்சாமிர்தம் 03

குரு குலத்தில் பிறந்தவர்...
மாமிசத்தை துறந்தவர் ....
வரைகிறார் மீன் படம் ....
தொழிலே தெய்வம் ....!!!

^

சின்ன எல்லை சண்டை ...
இருவீட்டார் கடும் சண்டை ....
இருவீட்டு நாய்களும் ....
தெருவில் கொஞ்சி ....
விளையாட்டு ....!
மனிதனுக்கு ஆறு அறிவாம் ...!!!

^

ஊர் முழுக்க திருமணம் ....
செய்து வைக்கிறார் ....
தன் மகளுக்கு இன்னும் ...
வரன் தேடுகிறார் ....!
வரதச்சனை கொடுமை ....!!!

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக