இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 டிசம்பர், 2015

தரையில் விழுந்த மீனும்

உன்னை நினைத்து 
சுட்டுக்கொண்ட காயங்கள் 
நீ என்னிடம் விட்டுச்சென்ற 
நினைவுகள் ஏற்படுத்திய
காயங்களின் வலியே அதிகம்…!!!

தரையில் விழுந்த மீனும் 
தண்ணீரில் தாழ்ந்த மானும்
துடிக்கும் துடிப்பை உணர்ந்து 
கொள்கிறது உன்னை
தவறவிட்ட என் இதயம்….!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக