இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 டிசம்பர், 2015

என்னவளின் டயறியிலிருந்து ...10

என்னவளின் டயறியிலிருந்து ...10
----
என்னவனே இனியவனே ....
டயறியின் அடுத்த பக்கத்தை ....
பார்க்கமுதல் -எனக்காய் ...
ஒன்று செய்வாயா ...?
உன்னை நான் பிரியும் காலம் ...
வந்தால் உனக்கான வாழ்கையை ....
நீ தேடிகொள்வாய் என்று ஒரு ....
சத்தியம் தருவாயா ....?

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக