இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 டிசம்பர், 2015

என்னவளின் டயறியிலிருந்து ...08

என்னவளின் டயறியிலிருந்து ...08
---
உன்னை கண்டபோதும் ....
உன்னை காணாதபோதும்....
வீட்டார் திட்டும்போதும் ...
நீ கோபப்படும் போதும் ....
நீ கெஞ்சும் போதும் ...
நீ கொஞ்சும்போதும் ...
ஏதோ நானும் கவிதை ...
எழுதுவதுபோல் டயறியில்...
கிறுக்குவேன் ......!!!

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 08

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக