இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 டிசம்பர், 2015

நானோ உன் நிழல்

நீ என்னை ....
பின் தொடராதே என்கிறாய் ....
உன் பார்வையால் முறைக்கிறாய் 
நானோ உன் நிழல் என்பதை ...
அறியாமல் வாழ்கிறாய் ....!!!
நீ என்னை தொடராவிட்டாலும் ...
நான் உன்னை தொடர்வேன் ....
நிழலாய் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 29

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக