இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 டிசம்பர், 2015

பூக்களின் ஆரவாரத்திலிருந்து

ஆம் 
நீ வீட்டில் இருந்து ....
வந்துகொண்டிருகிறாய்....
வீசும் காற்றிலிருந்து ....
கேட்கும் ஓசையிலிருந்து ....
பூக்களின் ஆரவாரத்திலிருந்து...
பட்டாம் பூச்சிகளின் 
படபடப்பிலிருந்து,,,,,
புரிந்துகொண்டேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக