இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 டிசம்பர், 2015

உன்னில் இருக்கும் என்னை பார்

மரமொன்றில் ...
நீ சாய்ந்து இருகிறாய் ....
மரத்தில் இதயம் குதூகலம் ...
அடைவதை பார்கிறேன் ....
என் இதயம் ஓலமிடுவதையும் ....
பார்கிறேன் ....
உன் இதயம் எப்போது ....
உன்னில் இருக்கும் என்னை ...
பார்க்கப்போகிறது .....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 30

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக