இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 டிசம்பர், 2015

பூவுக்கு புரியும் பூவில் குணம் ....!!!

உன்னை தெருவோரத்தில் ....
கண்டுவிட்டு பேசாமல் வரும் ...
ஒவ்வோரு முறையும் -ஆறுதல் ....
சொல்கிறது முற்றத்து பூக்கள் ....!!!
கவலை படாதே மன்னவா ....
மனமிரங்குவாள் விரைவில் ...
என்கிறது .....!!!
பூவுக்கு புரியும் தானே.....
ஒரு பூவில் குணம் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 27

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக