இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 டிசம்பர், 2015

முயன்றால் முடியாதென்றொன்றில்லை

முயன்றால் முடியாதென்றொன்றில்லை

 

இறக்கபோகிறேன் ...
என்று தெரிந்துகொண்டு....
தீக்குச்சி எரிகிறது ....
தீக்குச்சிக்கு அது இறப்பல்ல ....
தீக்குச்சியின் வாழ்க்கை....!!!

இறப்பு பெரிதல்ல ....
எப்படி வாழ்ந்தோம்
என்பதுதான் முக்கியம் ....!!!

தான் மட்டும்  எரிந்து ....
சாம்பலாகவில்லை ...
இன்னொன்றுக்கு ...
வாழ்க்கையும் ......
கொடுத்துவிட்டு .......
சங்கமமாகிறது தீக்குச்சி ....!!!

^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக