இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 டிசம்பர், 2015

திருவாயால் அழைதுவிடு

நீ காலில் முள் குத்தி .....
"ஐயோ" என்று கூச்சலிட்டாய் ....
எனக்கோ "ஐயோ" என்றது ...
"என்னையோ" அழைகிறாய் ...
என்று இதயம் துடித்தது ....
"ஐயோ" என்னை ஒருமுறை....
உன் திருவாயால் அழைதுவிடு ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக