இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 டிசம்பர், 2015

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

பல்லிக்கு 
வால் பிடிப்பது - பிடிக்காது ....
வால் அறுந்தாலும் வாழும் ...
வால் பிடிக்காதே மனிதா ...!!!

^^^

ஓடி ஓடி உழைக்கணும்...
முகிலைப்போல் ....
ஊருக்கே கொடுக்கணும் ...
முகிலைப்போல்.....!!!

^^^

கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!

^^^

தண்ணீருக்காக போராடினோம் ....
கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...
வெள்ள காடு ....!!!

^^^

தனியே வாழ்ந்தபோது ...
தன் அறையை கூட்டாதவன் ...
கல்யாணம் செய்தபின் ...
வீடு கூட்டுவான் ....!!!

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக