இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 டிசம்பர், 2015

மழை - இரண்டு வரிக்கவிதை

மழை - இரண்டு வரிக்கவிதை
--------

வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!

|||||||

வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை 
வானம் கதறி அழுதாள் - அடைமழை 

||||||||

பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம் 
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம் 

|||||||

விவசாயியின் நண்பன் - மழை 
வியாபாரியின் எதிரி -மழை 

||||||

மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழை நனைவும் அகழாது....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக