இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 டிசம்பர், 2015

ஏன் தயங்குகிறாய் ....?

நம்பினால் நம்பு .....
உன்னை நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் .அருகில் இருக்கும் ...
கடதாசி பூவில் ஒரு இனம் ....
புரியாத வாசனை .....
செயற்கை மலரே என்னை ....
காதலிக்கும் போது ....
என் இயற்கை பூ நீ ....
ஏன் தயங்குகிறாய் ....?


++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக