இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 டிசம்பர், 2015

எப்படி வில் உடைந்தது ,,,?

வானவில்லைபோல் ....
காதல் அழகாயிருந்தது ,,,,
எப்படி வில் உடைந்தது ,,,?

உன்
முக அழகை விட ....
உன் காதல் அழகு ....
பிறப்பின் புனிதத்தை ...
பெற்று விட்டாய் ...!!!

சோதிடமும் காதலும் ....
ஒன்று தான் புரிந்துகொள் ....
ஒருவனை
கொஞ்சம் கொஞ்சமாய் ....
கொல்லும்....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 920

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக